Page 6 of 30
தகவல்களை சேகரிக்கறேன்”
”அதை முதல்ல செய்ங்கப்பா” என வினய் சொல்லிவிட்டு தியானத்தில் மூழ்கிவிட ரிஷியும் தனது அடியாட்களை விட்டு ஆதிரையை பற்றி விசாரிக்கலானான்.
ஊருக்குள் யாருக்குமே ஆதிரையை பற்றி தெரியவில்லை, புதிதாக வந்த பெண் என்றால் அது அவள்தான் என நினைத்தார்களே தவிர அவளை பற்றி தெரிந்தவர்கள் சிலர் மட்டுமே சில தகவல்களை சொன்னார்கள். ... பாருங்க, ஆதிரையை கண்டுபிடிச்சி கொண்டு வந்த பின்னாடி அவள்கிட்ட சக்தியில்லைன்னா என்ன செய்றது, உங்க திட்டம் வீணாகும், அதனால அவளுக்கு உதவி செய்ற அந்த ஆளையும் சேர்த்தே பிடிங்கப்பா”
This story is now available on Chillzee KiMo.
...