(Reading time: 49 - 98 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

பொறுத்தமாதான் வைச்சிருக்கான், அப்பனே வினயம் புடிச்சவன் அவன் பையனுக்கு வினய்ன்னு சரியாத்தான் பேர் வச்சிருக்கான், எப்பவோ வருவான்னு நினைச்சேன் இதோ  வந்துட்டான். இனி ஆதிரையை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறது தப்பு, அவள் இங்கயே இருக்கட்டும், நாம எழுப்பினாதானே அவள் எழுவா, அவள் எழாம தியானம் செய்யட்டும், நாம போய் வீட்ல என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு பார்த்துட்டு வரு

...
This story is now available on Chillzee KiMo.
...

an>. வினயும் எழுந்து நின்று நேருக்கு நேராக அவனைப் பார்த்தான். அவன் பார்ப்பதை புரிந்துக் கொண்ட அபியோ உடனே மனதுக்குள் முருகா முருகா என சொல்லிக் கொண்டிருக்க அதைக் கேட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.