Page 12 of 30
”வாங்க நான் உங்களை வழியனுப்பறேன்” என சொல்லி மற்றவர்களை நிறுத்திவிட்டு அபியே அவர்களை வாசல் வரை அழைத்துச் சென்றான்.
அங்கு காரில் ஏறிக் கொண்ட வினயோ அபியையே கண்காணித்தான். அபியோ ரிஷியின் கைகளை பிடித்து உலுக்கினான்.
”ஆஆ வலிக்குது போதும்பா போதும்”
என சொல்ல அப்போது அவன் கண்ணில் தெரிந்த கோபத்
...
This story is now available on Chillzee KiMo.
...
, நான் கிளம்பறேன்“
”நீயும் ஜாக்கிரதையா இரு ஆதிரை பத்திரம்“
”அவள் என் உசுருப்பா, அவளை நான் பத்திரமா பார்த்துக்குவேன்” என சொல்லியவன்