Page 15 of 30
”அவளை வளர்த்த துறவியை நீங்கத்தானே கொன்னீங்க, அதை அவள் பார்த்தாளே அதான் கோபமா இருக்கா”
”ஓ அப்படியா அப்ப அவள் சக்தியால என்னை கொன்னுடுவாளா”
”நான் இருக்கறப்ப என்ன கவலை உங்களுக்கு, நீங்க கொஞ்சம் விலகி நில்லுங்க, நான் அவள்ட்ட பேசனும்”
”இவ்ளோ நேரம் நீ பேசினது அவளுக்கு கேட்டிருக்குமே”
”என் மன ... >
”ஆதிரை எங்கடா” என கத்த “அவள் உட்கார்ந்துக்கிட்டே இருக்கா, எழுப்பினாலும் எழலை. அவள் கையை தொட்டா ஷாக் அடிக்குது, அதான் நான் வந்தேன்”
This story is now available on Chillzee KiMo.
...