Page 13 of 30
அவசரமாக வீட்டை விட்டு வெளியே வர அதுவரை வினய் கண்கள் மூடி தியானத்தில் அந்த வீட்டில நடப்பதை கேட்டுக் கொண்டிருந்தான். அதில் அபி சொன்னதைக் கேட்டு வினய் சிரித்தான்.
”அப்பா காரை எடுங்க” என சொன்னதும் அவர்களின் காரும் அங்கிருந்து சென்றது.
போகும் வழியில் ரிஷியிடம் அபியின் செயல்களின் காரணத்தை வினய் சொல்ல அதிர்ந்தான் ரிஷி
...
This story is now available on Chillzee KiMo.
...
span>நான் சொன்னதை செய், பின்னாடி வாசல்கிட்ட ஆதிரையோட வந்து நில்லு” என காட்டமாக கத்திவிட்டு போனை வைத்தவன், அவசரமாக வண்டியை திருப்பிக் கொண்டு வேறு பாதையில் சென்றான்.