(Reading time: 5 - 10 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

“நீ ஏன் இனியா இதை எடுத்துட்டு வந்த? அங்கேயே வச்சிருந்தா சுந்தரி எடுத்திருப்பாளே” என்றார்.

“பரவாயில்லை பெரியம்மா” என பெயருக்கு சொல்லி விட்டு சிரித்து வைத்தான்.

“சுந்தரிக்கு கல்யாணம் முடிஞ்சா உங்களுக்கு வேலை ஒத்தாசைக்கு ஆள் இல்லாம கஷ்டமா இருக்கும்” – ஜெயஸ்ரீ

“எங்கே? அவளுக்கு பார்த்திருக்க மாப்பிளை துபாயில வேலை செய்றான். இரண்டு மாசம் லீவு போட்டுட்டு வந

...
This story is now available on Chillzee KiMo.
...

>என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் அதிகமாகவும் அந்த பாழடைந்த சுவர் தெரிந்த இடத்தை நோக்கி நடந்தான்.

அங்கே விளக்கு இல்லை. பக்கத்துக்கு வீடுகளில் இருந்து வந்த வெளிச்சம் மட்டுமே இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.