Page 2 of 3
“நீ ஏன் இனியா இதை எடுத்துட்டு வந்த? அங்கேயே வச்சிருந்தா சுந்தரி எடுத்திருப்பாளே” என்றார்.
“பரவாயில்லை பெரியம்மா” என பெயருக்கு சொல்லி விட்டு சிரித்து வைத்தான்.
“சுந்தரிக்கு கல்யாணம் முடிஞ்சா உங்களுக்கு வேலை ஒத்தாசைக்கு ஆள் இல்லாம கஷ்டமா இருக்கும்” – ஜெயஸ்ரீ
“எங்கே? அவளுக்கு பார்த்திருக்க மாப்பிளை துபாயில வேலை செய்றான். இரண்டு மாசம் லீவு போட்டுட்டு வந
...
This story is now available on Chillzee KiMo.
...
>என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் அதிகமாகவும் அந்த பாழடைந்த சுவர் தெரிந்த இடத்தை நோக்கி நடந்தான்.
அங்கே விளக்கு இல்லை. பக்கத்துக்கு வீடுகளில் இருந்து வந்த வெளிச்சம் மட்டுமே இருந்தது.