(Reading time: 24 - 47 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 11 - சசிரேகா

சிறிது நேரம் கழித்து செங்கோடன் எழுந்து நின்றார் அவர் எழவும் அனைவரும் எழுந்து நின்று ஆர்வமாக பார்த்தார்கள்

கதிரவன் சொன்னது உண்மையா பொய்யான்னு தெரியலை அதை விசாரிக்கனும் எனக்கு இளங்கோ மேல நம்பிக்கையிருக்கு அவன் கட்டாயம் தப்பு செஞ்சிருக்க மாட்டான் அந்த கயல் வீட்ல போய் விசாரிச்சா தெரியும் புது பைக்ல கயலை கூட்டிட்டு போயிருந்தா அவள் அந்த வீட்ல இருக்க மாட்டா ஒருவேளை அவள் இருந்தா நான் அவள்ட்டயே கேட்கறேன் இளங்கோ வந்தானா உன்கிட்ட பேசினானான்னு கேட்கறேன் அப்புறம் யார் மேல தப்புன்னு தெரிஞ்சிடும்என சொல்ல கதிரவனும்

தாராளமா வாங்க கண்டிப்பா அங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ெரிஞ்சி சண்டைக்கு வந்துட்டாங்க போல இருக்கே, இப்படியெல்லாம் ஆகும்னு நான் முன்னயே நினைச்சேன் கயலோட அப்பா வேற வீட்டுக்குள்ள இருக்காரு அவர் இவங்களைப் பார்த்தா பிரச்சனை நாமளே எதையாவது சொல்லி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.