Page 9 of 14
பத்தி” என அலுப்பாகச் சொல்லியபடியே பாட்டியின் மடியில் படுத்து கண்கள் மூடினான்.
அதற்கு மேல் யாராலும் பேச முடியவில்லை இளங்கோ களைத்து போய் வந்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது அதனால் அமைதியாக இருந்தார்கள்.
அதே நேரம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய வெங்கடேசனோ பள்ளிக்கு வராமல் இங்கு பாட்டியின் மடியில் தலை சாய்த்து கண்கள் மூடியிருந்த மகனைக்கண்டு கத்
...
This story is now available on Chillzee KiMo.
...
>, நெம்பர் பிளேட்டுக்கு கூட அவனோட பிறந்த நாள் வர்ற மாதிரி நெம்பர் போடப் போறானாம்” என்றான் சந்தோஷமாக பலராமன்
”இதை எப்ப உன்கிட்ட சொன்னான்”