Page 11 of 14
மறுநாள் பொழுது விடிந்ததும் ஆர அமர எழுந்து ரெடியானான் இளங்கோ அதைக்கண்ட நளினியோ
”என்னடா இன்னிக்கு பொறுமையா ரெடியாகற எப்பவும் சீக்கிரமா போவ இன்னிக்கு என்னாச்சி”
”ஒண்ணுமில்லைம்மா ஒரே அசதியா இருக்கு அதான்”
”உடம்பு சரியில்லையா என்ன” என கவலையாக கேட்டபடியே பாட்டி அவனது நெற்றியை தொட்டுப் பார்க்க
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் முக்கியம் இளங்கோ”
”சரிண்ணா”
”இந்த காதல் கீதல் எல்லாம் நீ டாக்டராகி வந்தபின்னாடி கூட செய்யலாம் சரியா” என சொல்ல இளங்கோவோ