Page 3 of 3
கையில் மொபைல் எடுத்துக் கொண்டு வராததால் ப்ளாஷ் லைட்டும் இல்லை. நாளைக்கு பகலில் வந்து பார்க்க வேண்டும் என்று அவன் யோசித்த அதே நேரத்தில் கதவு கண்ணில் பட்டது. போகலாமா வேண்டாமா என்று யோசித்து விட்டு கதவில் கை வைத்தான்.
“நில்லுங்க” – சுந்தரியின் குரல் எங்கே இருந்தோ கேட்டது.
அதற்குள்ளே அவன் கதவை திறந்து உள்ளே வந்திருந்தான்.
“உள்ளே போகாதீங்க” மூச்சிரைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page