Page 3 of 5
சுந்தரி அவனுக்கு உதவ “மாமி” “மாமி” என சத்தமாக கத்தினாள்.
பத்து நிமிடம் கடந்திருக்கும், ஒரு அரவமும் கேட்கவில்லை.
இரண்டுப் பேருமே களைத்துப் போனார்கள்.
“நீ சொன்னது சரி தான். நாம கத்தினாலும் ஒருத்தருக்கும் கேட்கப் போறதில்லை.”
“அப்போ என்ன செய்றது?”
“பயப்படாதே சுந்தரி. நீ தனியா இல்லையே, நான் தான் இங்கே இருக்கேனே. ஒரு ஆறு மணி நேரம் பல்லைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
I stood for nothing, so I fell for everything
You held me down, but I got up (hey!)
Already brushing off the dust
You hear my voice, your hear that sound