Page 4 of 4
"சந்தோசமா இருக்கியாடா?" நந்தா கேட்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள், "என் வாழ்க்கையில் நான் இந்த அளவுக்கு சந்தோசமா இருந்தது இல்லை நந்தா. என் அப்பா என் கூடவே இருக்கற மாதிரி இருக்கு இந்த வீட்ல நான் ஒவ்வொரு அடி வைக்கும் போதும். அதுக்கெல்லாம் காரணம் நீங்க தான். உங்க மார்புல இப்படியே சாஞ்சிட்டு இருந்தா போதும்" அவன் மார்போடு ஒண்டிக்கொண்டு அவள் சொன்னாள் கண்கள் கலங்க.
அவளின
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: center;">Go to Nee varuvaai ena story main page