தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 04 - Chillzee Story
கைகளை நேராக நீட்டி நெட்டி முறித்தான் இனியவன். இரவெல்லாம் அந்த டஞ்சனில் மாட்டிக் கொண்டிருந்ததற்கு ஈடுக் கட்ட நன்றாக தூங்கி எழுந்திருந்தான்.
அறையில் ஓடிக் கொண்டிருந்த ஃபேனை ஆப் செய்தான்.
“அவ்வளவு முட்டாளா நீ? ஒரு நிமிஷம் யோசிச்சிருக்க மாட்ட?”
எங்கேயோ யாரோ பேசுவது சின்ன சத்தமாக அவனுக்கு கேட்டது.
“எப்படியாவது போன்னு விட்டு இருந்திருக்கனும். நல்லது நினைச்சு உன்னை கூட்டிட்டு வந்ததுக்கு எனக்கு இது வேணும்”
பெரியம்மாவா பேசுவது? ரூமை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தான்.
தொலைவில் கதவோரம் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த ஜெயஸ்ரீ அவனைப் பார்த்து, அவன் பக்கம
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ வேற வந்த இடத்துல வம்பை விலைக்கு வாங்கி வச்சுட்டு இருக்க! நான் சொல்றதை முழுசா கேளு.”
“சரி சொல்லுங்க”
“காதுல விழுந்த நியூஸை சொல்லிட்டு கல்யாணத்தை நிறுத்தலாமான்னு யோசிக்குறோம்னு