(Reading time: 31 - 61 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்

றுநாள் காலை கண் விழித்த மகிழன் அதிர்ந்து போனான்...

வழக்கமாக எப்பவும் காலையில் எழும் பொழுது  அந்த சிங்கார வேலனின் சிரித்த முகத்தை  கண் முன்னே கொண்டு வந்து இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என மனதில் நினைத்து கொண்டே கண் விழிப்பான்..

இது அவன் அன்னை சிவகாமி அவன் சிறு வயதில் இருந்தே பழக்கிய பழக்கமாக்கும்..

இன்றும் அதே போல படுக்கையில் இருந்தவன் கண் விழிக்கும் முன்னே அந்த சிங்கார வேலனை கண் முன்னே கொண்டு வர முயல, திடீரென்று அந்த வேலனுக்கு பதிலாக அந்த ராட்சசியின் முகம் கண் முன்னே வந்தது.. அதுவும் இடுப்பில் கை வைத்து அவனை பார்த்து முறைத்தவாறு நின்றாள்..

...
This story is now available on Chillzee KiMo.
...

தினி  அப்பொழுது தான் பூஜை முடித்து கையில் ஆரத்தி தட்டுடன் வெளி வர மகிழனை கண்டதும்

“குட்மார்னிங் மகி.. “ என்று புன்னகைத்தவாறு அந்த கற்பூர தட்டை அவன் முன்னே  நீட்டினாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.