Page 9 of 18
விட்டானே...
நல்ல வேளை.. மது அவரை அழைத்து கொண்டு சென்றுவிட்டாள்... " என்று பெருமையாகவும் தங்கள் மீது வெட்கமாகவும் இருந்தது..
“இனிமேல் தன் அன்னையை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்..” என்று எண்ணியவனுக்கு இன்று காலையில் அவர் ஏன் அந்த கல்யாண புரோக்கரை வரவழைத்தார் என்ற காரணமும் புரிந்தது..
அதையேதான் சிவகாமியும் அவனிடம் சொன்னார்..
“நேற்று கொஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுத்த காசுல அந்த ஆள் காரே வாங்கிட்டான்..
அடுத்து உனக்கு பொண்ணு பார்க்கறதுக்குள்ள பெரிய வில்லா வீடே கட்டினாலும் கட்டிருவான்.. அதனால சட்டு புட்டுனு ஒன்னு நீயா ஒரு பொண்ணை பார்த்துக்கோ..