Page 12 of 18
ஒரு நல்ல தோழி, சகோதரிக்கும் மேல்.. அதனால் மது என்று பெயர் சொல்லி அழைப்பது இன்னும் ஒரு நெருக்கமான உறவாக இருப்பதாக சொல்லி விட்டான்..
நிகிலன் ம் சிவகாமியும் சரியென்று விட்டனர். அதே போல மது வும் மகிழனை எப்படி அழைப்பது என குழப்பம் வந்தது.. உறவு முறைப்படி அவள் மாமா என்றோ இல்லைனா கொழுந்தனார் என்று அழைக்க வேண்டும்..
ஆனால் அவள் தன் கணவனை இரவு நேரங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
னொரு பொண்ணு வேணும்னு யோசிக்கவே இல்லை பார்...
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம்.. எப்படியும் ஒரு ஐந்து ஆறு வருசம் கழிச்சாவது அடுத்த பெண் பிறந்திருக்காது??