Page 2 of 18
காலையிலயே தலைக்கு குளித்து உடலை உறுத்தாத ஒரு காட்டன் புடவையில் தலையில் சுற்றிய டவலுடன் நெற்றி வகிட்டில் வைத்த குங்குமத்துடன் மங்களகரமாக சிரித்த முகத்துடன் தன் முன்னே நின்றிருந்தவளை கண்டதும் மனதுக்குள் இதம் பரவியது.
இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா என்று ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.. அவள் முகத்தை பார்த்தாலே எல்லா டென்ஷனும் ஓடி விடும் போல இருந்தது..
அத
...
This story is now available on Chillzee KiMo.
...
சிவகாமி ஒரு நடுத்தர வயதானவரிடம் எதையோ விவாதித்து கொண்டிருந்தார்..
அங்கு சென்றவன்
"குட்மார்னிங் மா.. " என்று சிரித்தான்.. அவன் குரல் கேட்டதும் அதுவரை குனிந்திருந்த அவர்