Page 5 of 5
“இருந்திறப் போறாங்க! ஏன், நீ நல்லவன் தானே, உன் மகனையே கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தானே?” – ரமணி.
கோபமாக பதில் சொல்ல வாயைத் திறந்த அருணாச்சலம் அண்ணனின் பார்வை தன் பக்கம் திரும்புவதை உணர்த்து சொல்ல வந்ததை சொல்லாமல் அண்ணனைப் பார்த்தார். அண்ணாமலையின் விழிகள் ஆவலுடன் தம்பி மேல் பதிந்து இருந்தது.
அண்ணன் மனசுக்குள் இருக்கும் ஆசை அருணாச்சலத்திற்கும் புரிந்தது. ஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page