Page 4 of 24
சிறிது நேரத்தில் மிர்ணாளினியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் எதையும் யோசிக்கவில்லை நேராக அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கே வண்டியை கொண்டு சென்று நிப்பாட்டியவன் ஜன்னலை திறந்து தன் முகத்தை வெளியே காட்டினான்
கார் வந்து சடாரென நிற்பதையும் அதில் இருந்து ரங்கனது முகம் தெரிவதையும் கண்ட வம்சியும் மிர்ணாளினியும் சிறிதும் அசரவில்லை தைரியமாக நின்றார்கள். மிர்ணாளின ... n>பாருடா அவன் பாட்டுக்கு வேலி போடறான்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி போய் தடுக்காம என்ன செய்றீங்க”
”தடுக்கனுமா ஏன்”
”அப்பா இது நம்ம நிலம்”