Page 7 of 24
பார்க்கறேன்”
”போ போ” என இளப்பமாக சொல்லிய வம்சியை முறைத்துவிட்டு அவசரமாக வீடு திரும்பினான்.
அங்கு வீட்டின் முற்றத்தில் மிர்ணாளினியும் அவனது பாட்டி வடிவழகியும் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டு பல்லாங்குழி விளையாடுவதைக்கண்டு திகைத்தான்
”இவள் என்னை விட்டு போயிட மாட்டா ஆனா, அந்த வம்சி இவள் மனசை கலைக்கப் பார்க்கறான் முதல்ல இ ... வழக்கு எழுத சொன்னேன் அதுல ஏதாவது சந்தேகம் இருந்தா என்னை கேட்டிருக்கலாமே எதுக்காக இதைப்பத்தி வம்சிகிட்ட போய் சொல்லனும்
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு புரியலை எதைப்பத்தி பேசறீங்க”