தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 21 - பத்மினி
பட்டு புடவை சரசரக்க உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் வட்டமிட, வேகமாக துடிக்கும் தன் இதயத்தின் ஓசை வெளியில் கேட்காதவாறு அடக்கி கொண்டு கன்னம் சிவக்க மெல்ல அடி அடுத்து வைத்து உள்ளே வந்தாள் பனிமலர்...
அன்று மதியம் வரவேற்பில் மித்ரா சொல்லியது எல்லாம் மறந்து விட்டிருந்தது அவள் மூளையில்..ஆனாலும் ஒரு ஓரத்தில் தன் கணவனிடம் கேட்க என்று நிறைய கேள்விகளை வைத்திருந்தாள்.. அதுவும் குறிப்பாக மித்ரா வை பற்றி அவனிடம் கேட்டு தெளிவு படுத்தி கொள்ள எண்ணி இருந்தாள்..
அவனை தனியாக சந்திக்கும் பொழுது கேட்க வேண்டும் என்று பட்டியலிட்டிருந்த லிஸ்ட் நினைவு வர அதற்கான சந்தர்ப்பம் இன்றே கிடைத்து விட்டத
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்ததும் தன் கணவன் காலை தொட்டு வணங்கி பாலை ஊற்றி இருவரும் பருகி பின் மெல்ல தன் கேள்விகளை கேட்க எண்ணி இருந்தாள் மலர்...
அவள் பாட்டியுமே இப்படி சில அறிவுரைகளை சொல்லி இருந்தார்..அதை எல்லாம்