(Reading time: 23 - 46 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 22 - பத்மினி

றுநாள் காலை கண் விழித்த பனிமலர் எழ முயல, அவள் நகர  முடியாமல் தன்னை சுற்றி இறுக்கி அணைத்திருந்த கைகளை கண்டாள்...திடுக்கிட்டு திரும்பி முகம் பார்க்க அருகில்  தன் கணவனின் முகம் காண, அப்பொழுது தான் நேற்று இரவு சம்பவங்கள் நினைவு  வந்தன..

அவனின் இறுகிய அணைப்பும் முரட்டுத்தனமான முத்தமும் காட்டாறு போன்ற வேகமும் நினைவு வர, மீண்டும் உள்ளுக்குள் சிலிர்த்தது...

வெளியில் பார்க்க மென்மையாக இருந்தாலும் அவனுள் இருந்த முரட்டுத் தனமான இன்னொருவனை கண்டாள்...அந்த முரட்டு அணைப்பில்தான் இன்னும் கரைந்து போனாள்..

அமைதியாக உறங்கும் தன் கணவனையே சிறிது நேரம் ரசி

...
This story is now available on Chillzee KiMo.
...

்து சோதித்தவன் அல்லவா..

எனக்கு நீ இந்த வாழ்க்கையை கொடுத்தது முன்பு நான் கடந்து வந்த சோதனைக்காகவா?  இல்லை முதலில் எனக்கு இந்த  மகிழ்ச்சியை  கொடுத்து அப்புறம் என்னை  சோதிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.