(Reading time: 23 - 46 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

போகிறாயா?

எதுவாக இருந்தாலும் அதை தைரியமாக தாங்கும் சக்தியை,  வலிமையை எனக்கு கொடு.. எந்த காரணத்தை கொண்டும் நான் இந்த வீட்டிலயே இருக்க வேண்டும்... “ என்று எதையோ மனதில் நினைத்து கொண்டு தன் வேண்டுதலை முன் வைத்தாள்..

பின் அருகில் இருந்த மதுரை மீனாட்சி குங்குமத்தை எடுத்து தன் மாங்கல்யத்திலும் வகிட்டிலும் வைத்துக் கொண்டவள் மீண்டும் சமையல் அறைக்குள் வந

...
This story is now available on Chillzee KiMo.
...

செல்ல, அடுத்த  நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் மலர்..

அதில் திகைத்தவள்

“ஐயோ... என்ன பண்றீங்க.. அத்தை வந்திடுவாங்க... “ என்று  சிணுங்கினாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.