Page 12 of 14
பின் சிறிது நேரம் மற்ற விசயங்களை பேசிவிட்டு அலைபேசியை அணைத்தனர்..
மித்ராவின் தேன் கலந்த குழைந்த அக்கறையான பேச்சால் அவள் தேனுடன் கலந்திருந்த விசத்தை அறியாமல் போனாள் மலர்.
இதுவரை எதிரியாக இருந்தவள் இப்பொழுது திடீரென்று நட்பாக வலிய வந்து பழகுவதற்கான காரணத்தை ஆழ்ந்து யோசித்திருந்தாள் மித்ரா கலந்திருந்த விசத்தை பற்றி தெரிய வந்திருக்கும்..
ஆனால் அவளை அட
...
This story is now available on Chillzee KiMo.
...
த வெயிலும் அவளுக்கு காஷ்மீர் குளிர் காயும் தனலாகவே தெரிந்தது..
அவளை கடந்து செல்பவர்கள் எல்லாரும் அவளை ஒரு மாதிரி பார்த்து சென்றனர்... ஆனால் மலரோ யாரையும் கண்டு கொள்ள்வில்லை..