Page 4 of 5
“எனக்குப் பிடிக்காத கல்யாணத்தை செய்துக்க சொல்லி கட்டாயப் படுத்தினாங்க...”
அஜயின் மனசுக்குள் ரோஹினியின் வார்த்தைகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவனுடைய மனசு போகும் திசையை புரிந்துக் கொள்வதில் அவனுக்கு எந்த குழப்பமும் இல்லை. ஆனால் ஆசையை வளர்த்துக் கொள்ளும் முன் ரோஹினியின் மனதைப் பற்றியும் தெரிந்துக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டா எதுவும் சொல்ல மாட்டீயா?”
“...”
“இன்னைக்கு விடியக் காலையில தூக்கமே வரலை. மையும் கையுமா வருவேன்னு எதிர்பார்த்து தூங்காம இருந்தேன்...”
“பேராசை பெருநஷ்டம்...”