(Reading time: 45 - 89 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 14 - சசிரேகா

நாட்கள் மாதங்களானது….

சில நாட்களிலேயே ரங்கனுக்கும் மிர்ணாளினிக்கும் இடையில் ஒருவிதமான அமைதியான சூழல் நிலவியது. ரங்கன் இப்போது பேசினால் அது என்னவென காது கொடுத்து கேட்டாள் மிர்ணாளினி, அவனும் அவளை பெரிதாக தொந்தரவு செய்யாமல் இயல்பாக பேசினான். மனைவி என்றோ உரிமை என்றோ அவன் பேசாமல் வேறு புதிதாக காதலியாக நினைத்து அக்கறை எடுத்து பேசியது மிர்ணாளினிக்கு மிகவும் பிடித்திருந்தது ரங்கனும் மனைவி என்றாலே ஓடுவாளே திட்டுவாளே என பயத்தில் அவளை காதலியாகவே பார்க்கலானான்.

இதில் வாரா வாரம் மிர்ணாளினியிடம் தனது செல்போனை கொடுத்து அவளது தாயுடன் பேச வைப்பான் ரங்கன். அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ரும் மகிழ்ச்சியாக இருந்தார்.

ரங்கனோ மிர்ணாளினியை காதலியாக பார்த்தானே தவிர காதலிப்பது எப்படி என அவனுக்கு தெரியவில்லை. ரங்கனுக்கு தன் மீது காதலே வரவில்லை என புரிந்துக் கொண்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.