(Reading time: 45 - 89 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

அதேதான் அப்படி கேளுங்க நான் சொன்னா கூட கேட்கலைஎன சின்னதம்பி சொல்லியபடியே வர

நீயாடா வா வா உன்னை அவன்கூட வைச்சது எதுக்கு அவனுக்கு துணையா இருப்பன்னு பார்த்தா நீ பாட்டுக்கு ஊர் சுத்தறஎன வைகுந்தன் திட்ட அதற்கு

யாரு நானா வெளியில நாட்டு நடப்பு எப்படியிருக்குன்னு பார்த்துட்டு வந்தேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

தகங்களை டேபிள் மீது பரத்தியவன் மிர்ணாளினியை கண்களால் வீடு முழுக்க தேடினான் அவளோ எங்கும் இல்லாமல் போகவே

மிர்ணாளினிஎன அழைத்தான் அவளோ வரவில்லை

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.