Page 8 of 28
மத்தவங்க கிட்டயும் சொல்லிடு, முக்கியமா அன்னம்மாகிட்ட சொல்லிடு அவள் கணக்கு வழக்கு பார்க்கவரைக்கும் யாரும் அவளை தொல்லை பண்ணக்கூடாது புரிஞ்சிதா”
”புரியுதுங்கய்யா” என அவள் பயத்துடன் அவசரமாக வேறு பக்கம் சென்றுவிட அதைக்கண்ட மிர்ணாளினியோ ரங்கனிடம்
”அயர்ன் பண்ற வேலை ரொம்ப நேரம் ஆகாது நான் போய் செஞ்சிட்டு வ ... றுவிட்டனர்
This story is now available on Chillzee KiMo.
...
இங்கு ரங்கன் பொறுமையாக மிர்ணாளினிக்கு சிறு குழந்தைக்கு கணக்கு பாடம் எடுப்பது போல சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவர்களை யாருமே தொல்லை