Page 12 of 28
கொண்டு ரைஸ்மில்லுக்குள் நுழைந்தான்.
அங்கு வேலை அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது அதைக்கண்டு கோபத்துடன் அனைத்தையும் சீராக்கினான்.
அவை அனைத்தையும் செய்து முடிப்பதற்குள் மதிய சாப்பாடு இடைவேளை வரவும் அனைவரும் சாப்பிட சென்றுவிட வேலை நடக்கவேயில்லையே என்ற ஆதங்கத்தில் ரங்கனோ சின்னதம்பியை திட்ட இருவருக்குள்ளும் பலத்த மோதல் உருவாகி இறுதியில் சின்னதம்பி பேசி பேசியே ஜெயி
...
This story is now available on Chillzee KiMo.
...
”பொய் பொய் எனக்காத் தெரியாது நான்தான் பார்த்தேனே”
”சத்தியமாடா”
”பொய் சொல்லாதண்ணா ரேவதி டீச்சர்க்காக நீ என்னெவல்லாம் செஞ்சிருக்க இலவசமா