Page 16 of 28
அங்கு அவர்களுக்கு அவர்களே சாதம் பரிமாறி சாப்பிட்டு முடித்து உறங்கச் சென்றார்கள்.
சின்னதம்பிக்கு படுத்த உடனே உறக்கம் வந்துவிட்டது ஆனால் ரங்கனுக்கோ உறக்கமே வரவில்லை தரையில் பாயில் படுத்திருக்கும் மிர்ணாளினியை நினைத்துப் பார்த்து அவன் கண்கள் கலங்கியேவிட்டது. பட்டென படுக்கையில் இருந்து எழுந்தவன் வெறும் தரையில் பாய் விரித்து படுத்துக் கொண்டான்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”எப்படி இவரை கூப்பிடறது இதுவரைக்கும் இவரை கூப்பிட்டே பழகலையே பேர் வைச்சி கூப்பிடலாமா சே சே அது மரியாதையா இருக்காது வேற எப்படி கூப்பிடறது” என அவள்