Page 15 of 28
அவன் கைகளில் பத்திரமாக உறங்கிக்கொண்டிருந்த மிர்ணாளினியை தரையில் விரித்திருந்த பாயில் படுக்கவைத்தான். அவளுக்கு சிறிதும் விழிப்பு வரவில்லை இப்போது நன்றாகவே உறங்கினாள். அப்போதுதான் அந்த வீட்டையே சுற்றி முற்றி பார்த்தான் ரங்கன்
வசதி வாய்ப்பு ஒன்றும் இல்லை தரையில் படுத்திருந்தவளைக்கண்டு நொந்துப் பொனான். அவளின் இந்த பரிதாபமான நிலைமையை நின ... போகப் போகப் புரியும் சின்னய்யா” என அன்னம்மா சொல்லவும் அவரிடம் சிரித்தபடியே விடைப்பெற்றுக் கொண்டு சின்னதம்பியை அழைத்துக் கொண்டு அடுப்படிக்குச் சென்றான் ரங்கன்
This story is now available on Chillzee KiMo.
...