Page 17 of 28
தனக்குதானே பேச அதைக் கேட்ட ரங்கனோ
”அத்தான்னு கூப்பிடு” என்றான் கண்கள் மூடியபடியே அதைக்கேட்டதும் திடுக்கிட்டவள் சட்டென அவன் முகத்தைப் பார்த்தாள் அதில் புன்னகை இருப்பதைக்கண்டு கோபித்துக் கொண்டவள்
”ஓ நீங்க தூங்கலையா” என மிர்ணாளினி கோபமாக கேட்க
”உன் கால் கொலுசு சத்தம் என்னை எழுப்பிடுச்சி”
...
This story is now available on Chillzee KiMo.
...
றேன் போறேன்னு சொல்றியே தவிர போக மனசு வரலயே உனக்கு”
”இல்லை நான் போயிட்டேன்” என சொல்லி அவசரமாக அங்கிருந்து நடந்து வாசலுக்கு வந்து நின்றுவிட்டாள்