(Reading time: 45 - 89 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தனக்குதானே பேச அதைக் கேட்ட ரங்கனோ

அத்தான்னு கூப்பிடுஎன்றான் கண்கள் மூடியபடியே அதைக்கேட்டதும் திடுக்கிட்டவள் சட்டென அவன் முகத்தைப் பார்த்தாள் அதில் புன்னகை இருப்பதைக்கண்டு கோபித்துக் கொண்டவள்

ஓ நீங்க தூங்கலையாஎன மிர்ணாளினி கோபமாக கேட்க

உன் கால் கொலுசு சத்தம் என்னை எழுப்பிடுச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

றேன் போறேன்னு சொல்றியே தவிர போக மனசு வரலயே உனக்கு”

இல்லை நான் போயிட்டேன்என சொல்லி அவசரமாக அங்கிருந்து நடந்து வாசலுக்கு வந்து நின்றுவிட்டாள்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.