Page 1 of 4
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 20 - சுபஸ்ரீ
“உங்கள் திட்டங்களை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தீட்டிக் கொள்ளுங்கள் . . ஆனால் இறுதி நகர்வு என்னுடையது” என பரத் மற்றும் மதியின் மனங்கள் செய்த சபதத்தை மூன்று பாவிகளும் அறியார்.
திலக் வள்ளி மற்றும் சிவராமன் தாங்கள் செய்த பாவங்கள் இவ்வுலகிலிருந்து மறைந்து மறைத்துவிட்டது என எண்ணி இருக்கிறார்கள். அவர்கள் முன் விஸ்வரூபமாய் பரத் தீட்டிய திட்டங்கள் தன் இரு கைகளையும் அகல நீட்டி விழுங்க காத்திருப்பது தெரியவில்லை.
வள்ளி தன் முன் இரண்டு மூன்று புடவைகளை வைத்தபடி “இதுல எத கட்ட?” சிந்தனையோடு மீண்டும ... span>. இதுதான் விதியோ . . எண்ணங்கள் அலைபாய்ந்தன. “ஹலோ கணேஷ் இருக்கியா? ஹலோ” திரும்ப திரும்ப திலக் குரல் கேட்க
This story is now available on Chillzee KiMo.
...