Page 3 of 4
சுமந்தவன்.
பரத் லாரி டிரைவரை அழைத்து வந்தான். அழுக்கு லுங்கி அங்கொன்று இங்கொன்றுமாய் நரை முடிக்கு நடுவில் எட்டிப் பார்க்கும் கருத்த முடிகள். வாயில் பற்ற வைக்காத சுருட்டு. சரக்கினால் சிவப்பேறிய கண்கள். முரட்டுதனமான உடல்வாகுடன் காணப்பட்டான்.
கணேஷிற்கு அவனை பிடிக்கவில்லை. மதி அவனையும் பரத்தையுமே கவனித்த ... an> ” என தன் வீரதீர சாகசங்களை சொல்லியபடி இருந்தவனை இடைமறித்த பரத் “இதை செய்ய முடியுமா முடியாதா?” ஆழ்ந்த பார்வையுடன் அடுத்த அஸ்த்திரத்தை வீசினான்
This story is now available on Chillzee KiMo.
...