Page 2 of 4
சுயநினைவு பெற்றவனாய் “சொல்லு திலக் . . இங்க சிக்னல் பிராப்ளம் . . இவ்னிங் பேசலாம் . . பை” என போனை வைத்துவிட்டான்.
மனம் கணக்க “தம் அடிச்சிட்டு வரேன்” என பரத் மற்றும் மதியிடம் சொல்லி கணேஷ் வெளியே சென்றான். அவன் செல்லும்வரை காத்திருந்த பரத் பின்பு கதவை தாளிட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
. மதி சுயம்புவாய் பல தடைகளை கடந்து எழுந்தவள் ஆதலால் அவளுக்கு இதுவும் சாத்தியமாயிற்று.
கணேஷ் தாயின் பராமரிப்பில் வளர்ந்தவன். மிகவும் மென்மையான எண்ணங்களை