Page 10 of 14
பார்க்க, "எஸ் மாம், பட் இதெல்லாம் இப்போ யாராச்சும் போலோவ் பண்ராங்களா?" என்றான் கேள்வியுடன்.
"அப்படி இல்லை ஆதவ். அவங்க நம்மள மாதிரி சிட்டில இல்ல. இன்னும் அந்த பாரம்பரியம் கலாச்சாரம் எல்லாம் பாலோவ் பண்ற கிராமத்துல இருக்காங்க. இதெல்லாம் ஒரு ட்ரடிஷன்." இந்த முறை ஆதவ்விற்கு பதில் சொன்னது மங்களம்.
பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தான் ஆதவ்.
"அதான் நானு
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டாலும் புரியாத மாதிரியே பேசறா?" தன் போக்கில் புலம்பியவனை கண்டு போர்வைக்குள் இருந்த மஞ்சரிக்கு சிரிப்பு வந்தது. அவனின் டென்ஷன் கண்டு ஒருபுறம் மகிழ்ச்சியாக தான் இருந்தது. அட நம்மள இவ்ளோ மிஸ்