(Reading time: 24 - 48 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

அப்பத்தால மறந்துட்டாளே" அப்பத்தா மறுமுனையில் வைக்கும் ஒப்பாரி எதுவும் இவள் காதுகளில் விழவில்லை. "நான் அப்பறம் பேசறேன் அப்பத்தா" என்றவள் அழைப்பை அணைத்து விட்டு அறையில் இருந்து வெளியே வந்தாள்.

கீழே மங்களம் அமர்ந்திருந்தார். ஆதவ் பேசும் போது ஏற்கனவே அப்பா இவர்களிடம் எல்லாம் பேசிவிட்டதாக சொன்னார் தானே. அப்படியானால் பாட்டிக்கு தெரிந்திருக்கும். பாட்டியிடம் பேசி பார்க்கல

...
This story is now available on Chillzee KiMo.
...

அம்மன் கோயில் திருவிழா ஆடி மாசம் தான.காப்பு கட்டறதுக்கு முன்னாடி நாங்க எல்லாம் வந்தர்ரோம். திருவிழாக்கு எல்லாரும்  அங்க ஒரு பத்து நாள் சும்மா ஜாலியா இருக்கலாம். " மங்களம் குழந்தை போல விவரித்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.