Page 3 of 14
அதை வெளிய சொல்றாளா பாரு...இதுக்கே இப்படி ஸீன் போடறாளே, என் மேல லவ் வந்து அதை சொல்ல இன்னும் என்னென்ன ஸீன் போடுவாளோ" (என்னமோ சார் நாலு தடவ ப்ரொபோஸ் பண்ணுன மாதிரி பீல் பண்ராரு) என்று மனதிற்குள் புலம்பியவன் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். அவள் ஏதோ ஒரு தீவிர யோசனையில் இருந்தாள்.
"பிசாசு, ரெண்டு நாளா பேசறாளா பாரு. அதான் ஒரு ஆயிரம் சாரி சொல்லிட்டேன்ல.அப்பறம் என்ன வேணுமாம்."
...
This story is now available on Chillzee KiMo.
...
களும் சுவாரசியமாக இருக்கும் என்று எண்ணினார்.
அவன் சென்றதும் தன் அறைக்கு வந்த மஞ்சரிக்கு "அப்பா எதற்க்காக அழைத்திருப்பார்" என்ற யோசனையே ஓடிக்கொண்டிருந்தது. அவரையே அழைத்து கேட்கலாம் தான்.