Page 6 of 14
கொண்டிருந்தார்.
"உனக்கும் அவனுக்கும் ஒரு மாசம் பிரிஞ்சு இருந்த மாதிரியே இருக்காது.நான் ராஜசேகர் கிட்ட பேசிட்டேன். அவன் மும்பைல இருந்து வந்ததும் கொஞ்சம் பிரீ ஆயிடுவான். அதனால அவனுக்கும் ஒண்ணும் பிரச்சனை இல்லை. இங்க யாரும் நம்ம ஊரு கோயில் திருவிழா எல்லாம் பார்த்தது இல்லை. அவங்களுக்கும் கொஞ்சம் புதுமையா வித்தியாசமா இருக்கும்ல. அதான்" மங்களம் சொல்லவும், இவள் மண்டையை மண
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளிடம் இருந்து இவன் விலகி நிற்கிறான் என்பதை அவள் இப்போது புரிந்து கொண்டிருந்தாள். மனைவியானாலும் அவளின் உணர்வை மதித்து அவன் நடந்து கொண்டது அவனின் மீதான அவளின் காதலை அதிகப்படுத்தியது.