Page 3 of 6
மெல்லிய மலர்ச்சி தோன்றியது.
“மஞ்சு, இன்னைக்கு ஈவ்னிங் என் வீட்டுக்கு வந்திருவ தானே?”
“ஆமாம் அம்மு. எதுக்கு இத்தனை தடவை கேட்குற?”
“உன்னை வச்சு நானும் சரோவும் ஒரு ப்ளான் போட்டு வச்சிருக்கோம்.”
“ப்ளானா?”
“சரோ எனக்காக ஒரு சாரீ வாங்கி வச்சிருக்கார்... அதை இன்னைக்கு நீ வரும் போது சரவணன
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்துல எல்லோரும் ஷார்ப்பா அருவாளோட சுத்துறவங்க! தலையை சீவிட்டு அப்புறம் தான் சரியான்னே யோசிப்பாங்க!”
“என்னது அருவாளா!!! ஆளை விடுங்கம்மா! எனக்கு இருக்குறது ஒரே ஒரு தலை தான்...”