(Reading time: 18 - 35 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 12 - ராசு

ளங்கனியனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. கண்ணம்மாவை விடுதியில் விட்டுவிட்டு வந்ததில் இருந்தே இப்படித்தான். திலகவதியும் அவன் மேல் கோபமாக இருந்தாள்.

எதற்காக திடீரென்று இந்த முடிவை அவன் எடுக்க வேண்டும். அதற்கு ஒத்து ஊதுவது போன்று கணவனும் நடந்து கொண்டது அவளுக்குப் பிடிக்கவேயில்லை.

அம்மாச்சி அம்மாச்சி என்று காலையே சுற்றி வருவாள். இப்போது அவளைக் காணாமல் அவள் குரலைக் கேளாமல் அவளுக்கு உணவே இறங்க மாட்டேன் என்கிறது.

பாவம் குழந்தை. எனக்கே இப்படி என்றால் அவளுக்குப் புது இடம் எப்படியிருக்கோ தெரியலையே. குழந்தை

...
This story is now available on Chillzee KiMo.
...

ருந்து பாதுகாத்து வருகிறாரோ அதே மனநிலையில்தான் அவனும் இருந்தான்.

சொத்துக்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல. கண்ணம்மாவைப் பாதுகாப்பதும் அவன் கடமை என்றே எண்ணினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.