Page 2 of 9
அன்றைய தினம் அவனுடைய கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வருகை புரிவதால் கலகலப்பாக இருந்தது. அன்றுதான் அமுதநிலா அவனுக்கு அறிமுகமானாள்.
அவள் தன்னுடைய செயலால் கண்ணம்மாவை நினைவு படுத்தினாள். அதனாலேயே அவளைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அவளுடைய தந்தை தனியார் பேருந்தின் ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆனால் அதைக் கூட அவள் பெருமையாகத ... கு மகிழ்ச்சிதான். ஆனால் மனைவியின் சொத்துக்களை தான் காப்பாற்றுவதாக பெரியவர்களுக்கு நம்பிக்கைக் கொடுத்துலிட்டு இப்போது அதை தன் மூத்த மகன் அழிப்பதைக் கண் கொண்டு பார்க்க முடியுமா?
This story is now available on Chillzee KiMo.
...