Page 9 of 9
கல்லாக்கிக் கொள்வான்.
எப்படியோ ஒருவருடம் ஓடிப்போயிருந்தது.
திடீரென்று ஒருநாள் இளங்கனியன் அவளை அழைக்க வந்திருந்தான். அவன் முகம் சரியில்லை. அவளிடம் எதுவும் பேசாமல் அழைத்துச் சென்றான். அவள் அவனை இது மாதிரி கண்டதில்லை.
அவன் முகஇறுக்கத்தைக் கண்டவள் தானும் பேச முயலவில்லை.
வீட்டிற்குச் சென்ற உடன்தான் அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page