தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகா
கள்ளக்குறிச்சி
செந்தில்மாறன்நம்பியோ அவசரமாக சென்னைக்கு போகும் தகவலை சொல்ல தன் பெரியம்மா சத்யவதியைக் காணச் சென்றான். வீட்டிலோ பொங்கலுக்காக துணிகடையிலிருந்து ஆட்கள் துணிகளுடன் வந்திருக்கவே அதை பார்த்துக் கொண்டிருந்தார் சத்யவதி, அவர் அருகில் வீட்டில் இருந்த அனைத்து பெண்களும் இருக்கவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்கலானான் செந்தில். அதில் கௌரியோ ஏதோ ஒரு புடவை எடுத்துப் பார்த்து மகிழ்வதைக் கண்டவன்
”அக்காவுக்கு சீர் கொடுத்தாச்சி, அக்கா பொண்ணுக்கு சீர் தரனுமே, எனக்கு சீர் இல்லையான்னு வாய் விட்டு ... pan>போன மாசம்தான் நான் வேலைக்கு சேர்ந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சந்தோஷம் அப்ப என்கூடவே இரு வா வா” என அவனை அழைத்துக் கொண்டு நேராக