Page 10 of 36
பொருளையும் கொண்டு வரேன்கா”
”இருப்பா நானும் வரேன்“
”அக்கா நீ எதுக்கு வேலை செய்ற, நீ போ அதான் நான் வந்துட்டேன்ல, உன்னை பூ போல பார்த்துக்கறேன் போக்கா” என சொல்ல கோதையோ சிரித்தபடியே தன் கணவருடன் இணைந்து வீட்டிற்க்குள் செல்ல செந்தில் ஆர்வத்துடன் சீதாவை காண வந்தான்.
சீதாவோ டிக்கியில் இருந்த ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”சந்தோஷம் சீதா, உன்கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கலை, நான்தான் அன்னிக்கே சொன்னேனே உன் விருப்பம் இல்லாம அக்காவையும் மாமாவையும் கூட்டிட்டு போக