Page 13 of 36
சொல்ல அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டே வந்த சீனிவாசனோ சீதாவிடம்
”ஒரு விசயம் சொல்லு சீதா, செந்தில் தானா இங்க வந்தானா இல்லை நாங்க ஊர் பத்தி பேசினதுக்காக நீ செந்திலை இங்க வரவழைச்சியா” என கேட்க அவளோ
”சாரிப்பா எனக்கு வேற வழித் தெரியலை, செந்தில் மாமா அடிக்கடி இங்க வந்து போனா உங்களுக்கு ஊர் நினைப்பு வரா ... ” என சொல்ல உடனே சீதாவோ ”நானும் வரேன்” என்றாள் செந்திலிடம் ஆர்வமாக ”நீ எதுக்கு” என்றான் செந்தில் கோபமாக
This story is now available on Chillzee KiMo.
...