(Reading time: 56 - 111 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

சொல்ல அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டே வந்த சீனிவாசனோ சீதாவிடம்

ஒரு விசயம் சொல்லு சீதா, செந்தில் தானா இங்க வந்தானா இல்லை நாங்க ஊர் பத்தி பேசினதுக்காக நீ செந்திலை இங்க வரவழைச்சியாஎன கேட்க அவளோ

சாரிப்பா எனக்கு வேற வழித் தெரியலை, செந்தில் மாமா அடிக்கடி இங்க வந்து போனா உங்களுக்கு ஊர் நினைப்பு வரா

...
This story is now available on Chillzee KiMo.
...

என சொல்ல உடனே சீதாவோ

நானும் வரேன்என்றாள் செந்திலிடம் ஆர்வமாக

நீ எதுக்குஎன்றான் செந்தில் கோபமாக

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.