Page 12 of 36
”இட்லி வைச்சிருக்கேன் சாப்பிட்டு போய் தூங்கு வா வா” என அவனை அழைக்க அவனும்
”நீ போய் கொண்டாக்கா நான் இங்கயே இருக்கேன்” என சொல்ல கோதையும் அடுப்படிக்குச் செல்ல சீனிவாசனோ செந்திலிடம்
”டிரைவரை வைச்சி வரவேண்டியதுதானே நீயே காரை ஓட்டிட்டு வந்து பாரு எவ்ளோ கஷ்டப்படறேன்னு”
”என் கஷ்டம் உங்கள ... >, ஊருக்கு போகனும்னு நினைச்சேன், அதுக்காக போயிட்டேனா சொல்லு, உன் பயத்தை விடு சீதா, உன்னை விட்டு நாங்க எங்கயும் போக மாட்டோம்” என
This story is now available on Chillzee KiMo.
...