Page 9 of 36
அவள் அமைதியாக ஓரமாக நின்றிருந்தாள்
”என்ன அக்கா பொண்ணே, ஓரமா நிக்கற மாமன் வந்தா வந்து கூப்பிட மாட்டியா”
என சொல்ல அவளும் அமைதியாக நடந்து வந்து
”வாங்க” என்றாள் உயிர்ப்பில்லாமல்
அவளின் குரலில் தெரிந்த மாற்றத்தைக்கண்டு அதிர்ந்தவன்
”என்ன கோபமா என் மேல”
“சே சே இல ... அது இதுன்னு காரணம் சொன்னா அதுக்கு மேல அவள்ட்ட என்ன கேட்கமுடியும் சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
”சரிக்கா நான் சீதாகிட்ட பேசி தெரிஞ்சிக்கறேன், நீங்க உள்ள போங்க நான் போய் எல்லா