Page 2 of 36
சத்யவதியிடம் சென்று அமர்ந்தான்
”என்ன பெரியம்மா பொங்கல் துணியா, எடுத்தாச்சா இல்லை இனிமேலதான் எடுக்கனுமா” என கேட்க அதற்கு சத்யவதியும்
”எடுத்துக்கிட்டே இருக்கேன் செந்திலு”
என சொல்லவும் அடுத்து தனது தாய் மற்றும் சித்தியிடம் சில வார்த்தைகள் பொதுவாக பேசிவிட்டு அனைவரும் அசந்த நேரம் ஒவ்வொரு புடவையாக எடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
செலக்ட் செய்து வைத்திருந்த 10 புடவைகளைக் கண்டு வியந்தான்.
”அம்மா செலக்ஷன் எப்பவும் சூப்பரா இருக்குமே, எப்படி வாங்கறது கஷ்டப்பட்டு பார்த்து