Page 2 of 5
நிற்பது தெரிந்தது. அந்த கண்களில் குரோதம் கொப்பளித்தது.
அதை காய விட்டு விட்டு, தொடர்ந்து வந்த நாட்களில் அந்த ஓவியத்தை நேர்த்தியாக மலரின் இதழ்களாக பிரித்து எடுத்து இறுதியில் ஒரு அழகான ப்ளவர் வாஷ் செய்து தான் செய்த பூவையும் அதில் வைத்தாள். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அவள் மனது நிம்மதி அடைந்தது.
இந்த ப்ளவர் வாஷை பிரித்து பார்த்தால் ரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த ரீனாவை கவனித்த நிஷா ஆரிக்கிடம் சொல்ல இருவரும் சேர்ந்து ரீனாவை மேடைக்கு அழைத்து சென்றனர்.
ஆர்கேயிடம் கிப்டை கொடுத்தவள், ஆர்கே இந்த ப்ளவரோட ஒவ்வொரு இதழுக்கும் உயிர்